Sunday 21 June 2020

அதன் பெயர்தான் குரு.🙏

வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் -
"மந்திரம்."

செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் -
"தந்திரம்."

ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் -
"இசை".

பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் -
"தரிசனம்."

அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் -
"யோகா".

மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் -
"தியானம்."

*சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் -
 வாசி.

சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் -
குண்டலினி*.

ஒரே ஒரு பெயர் மட்டுமே அமைதியை உருவாக்குமானால்....

அதன் பெயர்தான் குரு.🙏

No comments:

Post a Comment